sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிளாஸ்டிக் பாய் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து: 5 பேர் பலி

/

பிளாஸ்டிக் பாய் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து: 5 பேர் பலி

பிளாஸ்டிக் பாய் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து: 5 பேர் பலி

பிளாஸ்டிக் பாய் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து: 5 பேர் பலி


UPDATED : ஆக 17, 2025 07:32 AM

ADDED : ஆக 16, 2025 03:54 PM

Google News

UPDATED : ஆக 17, 2025 07:32 AM ADDED : ஆக 16, 2025 03:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பாய் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் கேர் ஆர் மார்க்கெட் அருகே, நாகர்தாபேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்தனர், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்த போராடினர்.

இது குறித்து ஹலசூரு கேட் போலீசார் கூறியதாவது:

உயிரிழந்தவர்கள் மதன் சிங் 38, சங்கீதா 33 மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் மிதேஷ் 7, விஹான் 5 மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் குமார் 26 என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மதன் சிங் ராஜஸ்தானைச் சேர்ந்தவர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அந்தக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து வந்தார். பிளாஸ்டிக் சமையலறைப் பொருட்கள், பாய்கள் மற்றும் சமையலறைப் பாத்திரங்கள் தயாரிக்கும் ஒரு சிறிய உற்பத்திப் பிரிவை அவர் நடத்தி வந்தார். அவர் கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்தார்.






      Dinamalar
      Follow us