sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ஹவாலா பணம் ரூ.40 லட்சம் பறிமுதல்

/

 ஹவாலா பணம் ரூ.40 லட்சம் பறிமுதல்

 ஹவாலா பணம் ரூ.40 லட்சம் பறிமுதல்

 ஹவாலா பணம் ரூ.40 லட்சம் பறிமுதல்

1


ADDED : பிப் 13, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

பாலக்காடு அருகே, 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை எஸ்.ஐ., ஷிஜுவின் தலைமையில், நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு, நடுப்புணி சோதனைச்சாவடி அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். பைக் டேங்கினுள் சிறப்பு அறை அமைத்து, அதில் எவ்வித ஆவணமும் இன்றி, 40 லட்சம் ரூபாயை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில், அவர், மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி பகுதியைச் சேர்ந்த விஷால்குமார், 30, என்பதும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவரை, பறிமுதல் செய்த பணத்துடன் தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us