sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

24 விமான நிலையங்களை மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு

/

24 விமான நிலையங்களை மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு

24 விமான நிலையங்களை மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு

24 விமான நிலையங்களை மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு


ADDED : மே 09, 2025 09:50 PM

Google News

ADDED : மே 09, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக வட மாநிலங்களில் 24 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட மாநிலங்களில் விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் குறையவில்லை. நேற்று எல்லையோர மாநிலங்களில் டிரோன்களை ஏவி தாக்கிய பாகிஸ்தான், இன்றும் இரண்டாவது நாளாக தாக்கி வருகிறது.

இதனையடுத்து சண்டிகர், அமிர்தசரஸ், ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்களை மே 15ம் தேதி வரை மூட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி,

சண்டிகர்

ஸ்ரீநகர்

அமிர்தசரஸ்

லூதியானா

பந்தர்

கிஷன்கர்க்

பாட்டியாலா

ஷிம்லா

கங்ரா ககாய்

பதிண்டா

ஜெய்சால்மர்

ஜோத்பூர்

பிகாநீர்

ஹல்வாரா

பதன்கோட்

ஜம்மு

லே

முந்த்ரா

ஜாம் நகர்

ஹிரசர்

போர்பந்தர்

கேஷோத்

கண்ட்லா

புஜ் ஆகிய விமான நிலையங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 15 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us