sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது

/

போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது

போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது

போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது

1


ADDED : ஜூலை 14, 2025 12:24 PM

Google News

1

ADDED : ஜூலை 14, 2025 12:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானே: போதைப்பொருள் விற்றதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி லிங்கராஜ் கன்னி. இவர் கல்புரகி தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். குல்பர்கா தக்ஷின் தொகுதி எம்.எல்.ஏ., அல்லமபிரபு பாட்டீலுடனும் மிகவும் நெருக்கமானவர்.

இவர் தானே நகரில் போதைப்பொருள் விற்ற போது மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 120 கோடீன் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சருக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us