sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்

/

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்


ADDED : அக் 06, 2025 02:10 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:புதுடில்லி பிஜ்வாசனைச் சேர்ந்தவர் மனோஜ்,33. விமான நிலைய பணிகளுக்கு ஆள் சேர்க்கும் நிறுவன ஊழியர் எனக் கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தார்.

இவரிடம், 20,500 ரூபாய் ஏமாந்த புதுடில்லி ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஒருவர், போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் மஹிபால்பூர், ரங்புரி, பாலம் மற்றும் பிஜ்வாசன் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி, மனோஜை நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.

விமான நிலையத்தில் வேலை தேடுபவர்களை குறிவைத்து 20,000 முதல் 25,000 வரை வசூலித்து ஏமாற்றியதை மனோஜ் ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us