sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டுமான ஒப்பந்ததாரர் மரணத்தில் மர்மம்

/

கட்டுமான ஒப்பந்ததாரர் மரணத்தில் மர்மம்

கட்டுமான ஒப்பந்ததாரர் மரணத்தில் மர்மம்

கட்டுமான ஒப்பந்ததாரர் மரணத்தில் மர்மம்


ADDED : அக் 17, 2024 09:46 PM

Google News

ADDED : அக் 17, 2024 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரன்ஹோலா: கூலி தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

டில்லி புறநகர் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

ரன்ஹோலா பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 35. இவர், கட்டுமான ஒப்பந்தத் தொழில் செய்கிறார். வேலைக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக புதன்கிழமை இரவு பிரகாஷுடன் ஒரு தொழிலாளி தகராறு செய்துள்ளார்.

அதன் பிறகு நேற்று காலை வழக்கம் போல் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் சென்று பார்த்தபோது, அவர் இறந்துகிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பிறகு விசாரணையை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us