sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை; ஐகோர்ட் அதிருப்தி

/

கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை; ஐகோர்ட் அதிருப்தி

கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை; ஐகோர்ட் அதிருப்தி

கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை; ஐகோர்ட் அதிருப்தி

10


UPDATED : பிப் 04, 2025 09:12 PM

ADDED : ஜன 30, 2025 01:04 PM

Google News

UPDATED : பிப் 04, 2025 09:12 PM ADDED : ஜன 30, 2025 01:04 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஐகோர்ட்டை நாட முடியாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளது. கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை' என சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஜன.,30) நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் பல வழக்குகளில் உரிய காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை.

* ஐகோர்ட்டை நாட முடியாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளது.

* கோர்ட் உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை.

* வழக்குகளில் போலீஸ் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர்.

* குற்றப் பத்திரிகை தாக்கல் தொடர்பான வழக்கில் நாளை உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us