sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் உத்தரவு

/

துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் உத்தரவு


ADDED : மார் 18, 2024 05:20 AM

Google News

ADDED : மார் 18, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகள், ஆயுதங்களை ஒப்படைக்கும்படி போலீஸ்துறை உத்தரவிட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

மாநிலம் முழுதும் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாங்கள் வைத்துள்ள துப்பாக்கிகள், ஆயுதங்களை வசப்படுத்தும்படி, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.

ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், முன்னெச்சரிக்கையாக ஆயுதங்களை போலீசார் வசப்படுத்துவர். தேர்தல் முடிவு வெளியான பின், உரிமையாளரிடம் ஒப்படைப்பர்.

முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் என, பலரும் தங்களின் தற்காப்புக்காக லைசென்ஸ் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளனர்.

இதை தேர்தல் முடியும் வரை, போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பது கட்டாயம்.






      Dinamalar
      Follow us