sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சமாஜ்வாதியில் இருந்து பிரசாத் மவுரியா விலகல்

/

சமாஜ்வாதியில் இருந்து பிரசாத் மவுரியா விலகல்

சமாஜ்வாதியில் இருந்து பிரசாத் மவுரியா விலகல்

சமாஜ்வாதியில் இருந்து பிரசாத் மவுரியா விலகல்


ADDED : பிப் 21, 2024 02:54 AM

Google News

ADDED : பிப் 21, 2024 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ : அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, கடந்த 13ம் தேதி அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ் இதிகாசம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, அவர் மீது கட்சி தலைமை பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று மவுரியா தெரிவித்தார். இதுகுறித்து, அகிலேஷ் யாதவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறிருப்பதாவது:

உங்களுடன் பணியாற்றியதை நல்ல அனுபவமாக கருதுகிறேன். மேலும் பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பின், அது தொடர்பாக என்னுடன் எந்த பேச்சும் நடத்தவில்லை. இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us