sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மதுரா சிறையில் கைதி மரணம்

/

மதுரா சிறையில் கைதி மரணம்

மதுரா சிறையில் கைதி மரணம்

மதுரா சிறையில் கைதி மரணம்


ADDED : ஜன 06, 2024 12:03 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரா:கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி, மாரடைப்பு ஏற்பட்டு சிறையில் மரணம் அடைந்தார்.

உ.பி., மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷ்னி, 69. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

சுவாசக் கோளாறு உள்ளிட்ட சில உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்ட கிஷ்னிக்கு, புத்தாண்டு நாளில் மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 3ம் தேதி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

உடற்கூறு ஆய்வுக்குப் பின், அவரது உடல் நேற்று முன் தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us