sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மக்களை ஏமாற்றும் ராகுல்!

/

மக்களை ஏமாற்றும் ராகுல்!

மக்களை ஏமாற்றும் ராகுல்!

மக்களை ஏமாற்றும் ராகுல்!


ADDED : டிச 04, 2024 11:44 PM

Google News

ADDED : டிச 04, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்தில், மக்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் செல்லவில்லை. கூட்டணி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை விட, சிறப்பாக புகைப்படம் எடுக்க அவர் செல்ல முயன்றார். இன்னும் எத்தனை நாளைக்கு ராகுல் மக்களை ஏமாற்றப் போகிறார்?

சுதன்ஷு திரிவேதி

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர்

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அராஜகம்!


உத்தர பிரதேசத்தின் சம்பலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சென்றார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., சேர்ந்து, அரசியலமைப்பு சட்டத்தை கிழித்தெறிந்து அராஜகம் செய்கின்றன.

மல்லிகார்ஜுன கார்கே

தேசிய தலைவர், காங்.,

வருத்தம் அளிக்கிறது!


வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காதது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசின் இந்த செயலற்ற தன்மை, நாட்டுக்கும், நிலச்சரிவில் அனைத்தையும் இழந்தவர்களுக்கும் எதிர்மறையான செய்தியை அனுப்புகிறது.

பிரியங்கா

லோக்சபா எம்.பி., - காங்.,






      Dinamalar
      Follow us