sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

/

காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

1


ADDED : டிச 03, 2024 06:21 PM

Google News

ADDED : டிச 03, 2024 06:21 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி, என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி காஷ்மீரின் கந்தர்பாலில் உள்ள ககங்கீரில் உள்ள கட்டுமான தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு கட்டுமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக வேட்டையில் இறங்கினர்.

இது குறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தாக்குதல் வேட்டையை நடத்தினோம். இதன்படி, தச்சிகாமின் மேல் பகுதியில் நடந்து வரும் என்கவுன்டரில் பயங்கரவாதி ஜுனைத் அகமது பட் கொல்லப்பட்டான்.

இவன், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன். வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us