sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு

/

வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு

வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு

வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு


ADDED : நவ 08, 2025 12:40 AM

Google News

ADDED : நவ 08, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேசியப் பாடலான, வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, டில்லி சட்டசபை வளாகத்தில் கல்வெட்டை சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று திறந்து வைத்தார்.

டில்லி சட்டசபை வளாகத்தில், வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு கல்வெட்டை சபாநாயகர் விஜேந்தர் குப்தா திறந்து வைத்து பேசியதாவது:

ஒவ்வொரு இந்தியரையும் தாய்நாட்டின் உணர்வோடு இணைக்கும் காலத்தால் அழியாத பாடல். அழியாப் புகழ் பெற்ற இந்தப் பாடலையும், நம் நாட்டின் சுதந்திரம் மற்றும் தேசிய உணர்வை ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us