sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அத்தையை கொன்ற இளைஞர் கைது

/

அத்தையை கொன்ற இளைஞர் கைது

அத்தையை கொன்ற இளைஞர் கைது

அத்தையை கொன்ற இளைஞர் கைது


ADDED : ஜன 13, 2024 10:34 PM

Google News

ADDED : ஜன 13, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுல்தான்பூர்:உத்தர பிரதேசத்தில், கிரைண்டர் கல்லால் அடித்து அத்தையை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

உ.பி., மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர் அல்தாப். இவரது மனைவி சுபினா, 30. நேற்று முன் தினம் மதியம் அல்தாப் வீடு திரும்பிய போது, சுபினா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது அவரது மருமகன் ஆரிப், 25, கத்தியுடன் ஓடினார். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தனர். பின், சுபினா உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆரிப்பை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us