sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கனமழை கொட்டி தீர்த்தது; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

/

கனமழை கொட்டி தீர்த்தது; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை கொட்டி தீர்த்தது; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை கொட்டி தீர்த்தது; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!


UPDATED : டிச 02, 2024 12:00 AM

ADDED : டிச 02, 2024 09:03 AM

Google News

UPDATED : டிச 02, 2024 12:00 AM ADDED : டிச 02, 2024 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கனமழை காரணமாக ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,02) நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. சில இடங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று (டிச.,02) எங்கு எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

* கனமழை காரணமாக ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,02) நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.

* நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள்


விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும்!



வேலூர், திருப்பத்தூர்,தருமபுரி,ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us