sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேசிய திறனாய்வு முதல் நிலைத் தேர்வு

/

தேசிய திறனாய்வு முதல் நிலைத் தேர்வு

தேசிய திறனாய்வு முதல் நிலைத் தேர்வு

தேசிய திறனாய்வு முதல் நிலைத் தேர்வு


UPDATED : நவ 04, 2014 12:00 AM

ADDED : நவ 04, 2014 10:37 AM

Google News

UPDATED : நவ 04, 2014 12:00 AM ADDED : நவ 04, 2014 10:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி கல்வி மாவட்டத்தில் மத்திய அரசு நடத்தும், தேசிய திறனாய்வு முதல் நிலைத் தேர்வு நடந்தது.

9 ம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்ற, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி ஆயிர வைசிய, உட்பட 4 இடங்களில், 1,500 க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இதில் வெற்றிபெற்று, அடுத்த கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பி.எச்.டி., வரை படிப்பு செலவு முழுவதையும் மத்திய அரசு வழங்கும்.






      Dinamalar
      Follow us