sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட சிறுமி

/

ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட சிறுமி

ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட சிறுமி

ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட சிறுமி


UPDATED : மே 03, 2024 12:00 AM

ADDED : மே 03, 2024 12:23 PM

Google News

UPDATED : மே 03, 2024 12:00 AM ADDED : மே 03, 2024 12:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் :
தஞ்சாவூர், மருத்துவக் கல்லுாரி சாலை, எல்.ஐ.சி., காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியின் மகள் இனியா, 10; ஐந்தாம் வகுப்பு மாணவி.

இவர், 12 நீதிக்கதைகள் அடங்கிய இனியாஸ் ஸ்டோரிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் கதைக்கு ஏற்ப ஓவியங்களையும் அவரே வரைந்துள்ளார். இந்த புத்தகம் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து இனியா கூறியதாவது:

புத்தகம் வாசிப்பு பழக்கத்தின் முயற்சியாக பிரபல எழுத்தாளர்களின் நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்தேன்; கடினமாக இருந்தது. அதன்பின் தினமும் நான் படித்த புத்தகங்கள், பார்க்கும் நிகழ்வுகளைக் கொண்டு, நானே புத்தகம் எழுத முயற்சித்தேன். பெற்றோர் உதவியாக இருந்தனர்.

என் புத்தகத்தில், பெற்றோருக்கு மதிப்பு அளிப்பது, மரம் வளர்ப்பின் அவசியம், தப்புக்கு தண்டனை தீர்வு இல்லை, முயற்சி செய் போன்றவற்றை வலியுறுத்தும் கதைகள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us