UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 05:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் நாளை (ஆக.,30) பிற்பகல் வெளியிடப்படுகிறது.
விண்ணப்பத்த மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் இந்த இணையதளத்தில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.