sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிதம்பரம் பல்கலைக்கழக நுாலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

/

சிதம்பரம் பல்கலைக்கழக நுாலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

சிதம்பரம் பல்கலைக்கழக நுாலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

சிதம்பரம் பல்கலைக்கழக நுாலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று


UPDATED : பிப் 26, 2026 02:49 PM

ADDED : பிப் 26, 2026 02:54 PM

Google News

UPDATED : பிப் 26, 2026 02:49 PM ADDED : பிப் 26, 2026 02:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக நுாலகத்திற்கு, சர்வதேச மன்றம் சார்பில், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராமசாமி ஐயர் நுாலகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, நவீன தானியங்கி முறையில் செயல்பட்டு வருகிறது. நுாலகத்தின் சிறந்த சேவை பராமரிப்பிற்காக, சர்வதேச அங்கீகார மன்றத்தால், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

தரச்சான்றிதழை பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி மற்றும் பதிவாளர் சிங்காரவேல் ஆகியோர் வழங்கினர். நுாலக பணியாளர்கள் சார்பாக நுாலகர் மற்றும் பேராசிரியர் விஜயகுமார், நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் சிவராமன், உதவி நுாலகர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் ஆகியோர் பெற்று கொண்டனர்.






      Dinamalar
      Follow us