sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி பாரதியார் பல்கலையில் மாநாடு

/

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி பாரதியார் பல்கலையில் மாநாடு

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி பாரதியார் பல்கலையில் மாநாடு

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி பாரதியார் பல்கலையில் மாநாடு


UPDATED : ஜன 31, 2026 11:06 AM

ADDED : ஜன 31, 2026 11:07 AM

Google News

UPDATED : ஜன 31, 2026 11:06 AM ADDED : ஜன 31, 2026 11:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, பாரதியார் பல்கலை கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில் மேம்பட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச மாநாடு நடந்தது.

கம்ப்யூட்டர் அறிவியல்துறை தலைவர் பொற்கொடி வரவேற்றார். பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேல் பேசுகையில், “சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் அறிவியல் துறை அன்றாடம் ஒரு புதுமையை நோக்கி நகர்கிறது. இதிலுள்ள மென்பொருள் தொழில்நுட்பம் அனைத்து துறைக்குள்ளேயும் ஊடுருவி வியத்தகு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.

ரூட்ஸ் மல்டிகிளீன் லிட் நிறுவன இயக்குனர் ரவி பேசுகையில், “அறிவையும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ள இது போன்ற தொழில்நுட்ப மாநாடுகள் மிகவும் அவசியம்,” என்றார்.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரம்யசித்ரா நன்றி கூறினார். பல பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர்.






      Dinamalar
      Follow us