UPDATED : ஆக 27, 2024 12:00 AM
ADDED : ஆக 27, 2024 09:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்:
கோவை சூலூரில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் எஸ்.பி. தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து 10க்கும் மேற்பட்ட மாணவர்ககளிடம் விசாரணை நடக்கிறது.

