sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

/

மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி


UPDATED : ஆக 01, 2024 12:00 AM

ADDED : ஆக 01, 2024 03:48 PM

Google News

UPDATED : ஆக 01, 2024 12:00 AM ADDED : ஆக 01, 2024 03:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தனியார் பள்ளியில், ஈட்டி எறிதல் பயிற்சியின்போது இறந்த, மாணவனின் பெற்றோருக்கு, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் கிஷோர், 15. வடலுாரில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 27 ம் தேதி, பள்ளி மைதானத்தில் நடந்த ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, எதிர்பாராதவிதமாக கிேஷார் தலையில் ஈட்டி பாய்ந்தது. பலத்த காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்தான்.

இதை அறிந்த முதல்வர், மாணவனின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us