sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

/

முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : மே 21, 2025 12:00 AM

ADDED : மே 21, 2025 08:52 AM

Google News

UPDATED : மே 21, 2025 12:00 AM ADDED : மே 21, 2025 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் :
பந்தலுார் சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வு, 46 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

கடந்த, 39 ஆண்டுகளாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில், நேற்றைய தேர்வு முடிவில் முதல் முறையாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முத்து நம்பிராஜன் தலைமையிலான ஆசிரியர் குழுவினருக்கு, பள்ளி பி.டி.ஏ., தலைவர் காட்டுராஜா, துணைத் தலைவர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குளோரி ஷீலா தலைமையிலான குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

பந்தலுார் அருகே குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில், 24 மாணவ, மாணவிகள், 10 வகுப்பு பொது தேர்வு எழுதினர். அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத்குமார் தலைமையிலான ஆசிரியர்களுக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us