தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பள்ளியில் இலக்கிய போட்டி

கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பள்ளியில் இலக்கிய போட்டி

கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பள்ளியில் இலக்கிய போட்டி


UPDATED : செப் 02, 2014 12:00 AM

ADDED : செப் 02, 2014 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2014 12:00 AM ADDED : செப் 02, 2014 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், பாரதி விழாவையொட்டி, வரும் 13ம் தேதி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கே.ஆர். பள்ளியில் இலக்கிய போட்டி நடக்கிறது.

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஒப்புவித்தல் போட்டி, 6 முதல் பிளஸ் 2, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி, பொது மக்களுக்கு பாட்டுப் போட்டி நடக்கிறது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அவர்கள் நிறுவனத்தின் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும்.

ஒப்புவித்தல் போட்டிக்கு ஒரு பள்ளிக்கு 5 மாணவர்கள் மட்டும் அனுமதி. பேச்சு போட்டிக்கு ஒரு நிறுவனத்திற்கு இருவர் அனுமதி. வெற்றி பெற்றவர்களுக்கு 20ம் தேதி நடக்கும் பாரதி விழாவில் பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98424 09522 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us