மாணவிகளுக்கு குமரப்பருவத்தில் ஏற்படும் வளர்பருவ மாற்றங்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மாணவிகளுக்கு குமரப்பருவத்தில் ஏற்படும் வளர்பருவ மாற்றங்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
UPDATED : பிப் 25, 2015 12:00 AM
ADDED : பிப் 25, 2015 10:57 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு, குமரப்பருவத்தில் ஏற்படும் வளர் பருவ மாற்றங்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக, மதர் தெரேசா செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா பங்கேற்று, குமரப்பருவத்தில் மாணவிகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் சுப்ரமணி, துர்காதேவி ஆகியோர் செய்திருந்தனர்.
