தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் திறனறி தேர்வு: வரும் 4ல் ரிசல்ட்!

தமிழ் திறனறி தேர்வு: வரும் 4ல் ரிசல்ட்!

தமிழ் திறனறி தேர்வு: வரும் 4ல் ரிசல்ட்!


UPDATED : டிச 02, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களில், தமிழ் மொழியில் திறன் பெற்றவர்களுக்கு, முதல்வரின் கல்வி உதவித்தொகை திட்டம், இரு ஆண்டுகளாக அமலில் உள்ளது.இதில் ஆண்டுதோறும், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், இந்த உதவி தொகை பெறுவதற்கான தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, அக்., 15ம் தேதி நடந்தது. இதில், 2 லட்சத்து, 36,910 பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், நாளை மறுதினம் காலை 11:00 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us