UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 10:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு கல்லுாரியில் இரு மாணவிகள் படித்தனர்.2014 செப்., 12ல் கல்லூரி முடிந்து திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அவர்கள் மீது திருமங்கலம் சங்கரநாராயணன் 33, ஆசிட் வீசினார். மாணவிகள் இருவரும் காயம் அடைந்தனர். சங்கர நாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.