sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் 910 பேர் பங்கேற்பு

/

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் 910 பேர் பங்கேற்பு

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் 910 பேர் பங்கேற்பு

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் 910 பேர் பங்கேற்பு


UPDATED : பிப் 05, 2024 12:00 AM

ADDED : பிப் 05, 2024 05:34 PM

Google News

UPDATED : பிப் 05, 2024 12:00 AM ADDED : பிப் 05, 2024 05:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:
மாநிலத்தில் காலியாக உள்ள 4100 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பதவிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது.தேனியில் நாடார்சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் ரோடு பி.சி., கான்வென்ட் பள்ளியில் தேர்வு நடந்தது.இரு மையங்களிலும் 938 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 910 பேர் தேர்வில் பங்கேற்றனர், 28 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வினை தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன், கலெக்டர் ஷஜீவனா, சி.இ.ஓ., இந்திராணி பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us