sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்


UPDATED : மார் 02, 2024 12:00 AM

ADDED : மார் 02, 2024 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 02, 2024 12:00 AM ADDED : மார் 02, 2024 09:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 1) துவங்கி மார்ச் 22 வரை நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ல் துவங்கி மார்ச் 25 வரை நடக்கிறது. தேர்வை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார், மின்வாரியம், போக்குவரத்து, கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. மதுரை கண்காணிப்பு அலுவலர் நாகராஜமுருகன் தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us