sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்

/

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்


UPDATED : மார் 02, 2024 12:00 AM

ADDED : மார் 02, 2024 09:23 AM

Google News

UPDATED : மார் 02, 2024 12:00 AM ADDED : மார் 02, 2024 09:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 1) துவங்கி மார்ச் 22 வரை நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ல் துவங்கி மார்ச் 25 வரை நடக்கிறது. தேர்வை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார், மின்வாரியம், போக்குவரத்து, கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. மதுரை கண்காணிப்பு அலுவலர் நாகராஜமுருகன் தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us