UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 09:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
மார்ச் 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிங்காநல்லுாரை சேர்ந்த திருநங்கை மாணவி தேர்வு எழுதினார்.கோவையில் பல்வேறு மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கிறது. அதில் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அஜிதா, 17 என்ற திருநங்கையும் தேர்வு எழுதி உள்ளார். இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.அஜிதா கூறுகையில், தமிழ்பாடத்துக்கான தேர்வு நன்றாக இருந்தது. இதில் 100-க்கு 90 மதிப்பெண்கள் கிடைக்கும் என்றார்.

