sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: சோம்நாத்

புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: சோம்நாத்

புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: சோம்நாத்


UPDATED : மார் 05, 2024 12:00 AM

ADDED : மார் 05, 2024 10:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2024 12:00 AM ADDED : மார் 05, 2024 10:38 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது குணம் ஆகிவிட்டேன்" என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.இது குறித்து சோம்நாத் கூறியிருப்பதாவது: 
ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.சந்திரயான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்னைகள் இருந்ததை உணர்ந்தேன். தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us