sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கி கணக்கு துவங்க பள்ளிகளில் ஏற்பாடு

வங்கி கணக்கு துவங்க பள்ளிகளில் ஏற்பாடு

வங்கி கணக்கு துவங்க பள்ளிகளில் ஏற்பாடு


UPDATED : மார் 05, 2024 12:00 AM

ADDED : மார் 05, 2024 10:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2024 12:00 AM ADDED : மார் 05, 2024 10:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாணவர்களுக்கு பள்ளிகளில் வங்கி கணக்கு துவக்கப்படுவதுடன், ஜாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசின் செய்திக்குறிப்பு:
அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 - 25ம் ஆண்டில், ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு, பள்ளிகள் வழியாகவே வங்கி கணக்குகள் துவங்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளிலேயே ஆதார் பதிவு புதுப்பித்து, வங்கி கணக்குடன் இணைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்.மேலும், கல்வி உதவித்தொகை பெற பள்ளிகள் வழியே விண்ணப்பிக்கலாம். அப்போது தேவைப்படும், ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள் மற்றும் முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ் ஆகியவற்றுக்கு, பள்ளிகளில் இருந்து எமிஸ் தளத்தில் விண்ணப்பிக்கப்பட்டு, மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us