sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

/

தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : மார் 08, 2024 12:00 AM

ADDED : மார் 08, 2024 04:09 PM

Google News

UPDATED : மார் 08, 2024 12:00 AM ADDED : மார் 08, 2024 04:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், தர்மபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியிலுள்ள தர்மபுரி அரசு சட்டக்கல்லுாரி மாணவ-, மாணவியர் ஒன்றிணைந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கல்லுாரி முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 3 ம் ஆண்டு சட்டக்கல்லுாரி மாணவர் ரகு தலைமை வகித்தார். 4ம் ஆண்டு மாணவர் கோபு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும், போராட்டங்கள் குறித்து, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள, சட்டக்கல்லுாரி மாணவ-, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து, வக்கீல்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். 3ம் ஆண்டு மாணவர் சந்துரு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us