sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/7 நாளில் 80,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு

7 நாளில் 80,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு

7 நாளில் 80,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு


UPDATED : மார் 13, 2024 12:00 AM

ADDED : மார் 13, 2024 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2024 12:00 AM ADDED : மார் 13, 2024 09:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில் ஒரு வாரத்தில், 80,076 மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, இம்மாதம் 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, தொடக்க பள்ளிகளில், 46,586; நடுநிலை பள்ளிகளில், 21,853; உயர்நிலை பள்ளிகளில் 6,287; மேல்நிலை பள்ளிகளில் 5,350 என, மொத்தம் 80,076 மாணவ -மாணவியர் சேர்ந்துள்ளனர்.அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 10,411 பேர் சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக, சேலம் மாவட்டத்தில் 7,890; கிருஷ்ணகிரியில் 7,770 பேர் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில், 292 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us