sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேசிய ஆராய்ச்சி கழகத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்

/

தேசிய ஆராய்ச்சி கழகத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்

தேசிய ஆராய்ச்சி கழகத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்

தேசிய ஆராய்ச்சி கழகத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்


UPDATED : ஆக 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


கோவை:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, மத்திய அரசின் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பல்கலை பதிவாளர் சந்தானகிருஷ்ணன் முன்னிலையில் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத் தலைவர் சோம்நாத் கோஷ், பல்கலை வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சுப்பையன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பல்கலையின் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் செய்முறைகள் ஆகியவற்றுக்கு உரிமத்தை பெற்றுக் கொடுக்கவும், வணிக மயமாக்கவும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் உதவி செய்யும்.






      Dinamalar
      Follow us