sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அறிவுசார் மையத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

/

அறிவுசார் மையத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அறிவுசார் மையத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அறிவுசார் மையத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


UPDATED : அக் 19, 2024 12:00 AM

ADDED : அக் 19, 2024 08:52 AM

Google News

UPDATED : அக் 19, 2024 12:00 AM ADDED : அக் 19, 2024 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
சேலம், அய்யந்திருமாளிகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வாளர்களுக்காகவே அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மையம் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மையத்தில் முன்பகுதியில் நிழல் தரும் மரங்களையும், பூச்செடிகளையும் வளர்த்தால் போட்டி தேர்வர்கள் பசுமையான சூழலில் படிப்பதற்கு வசதியாக இருக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.கலெக்டர் பிருந்தாதேவி, கமிஷனர் ரஞ்ஜீத் சிங்க, கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us