sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய வருவாய் வழி தகுதி தேர்வு, 23 மையங்களில் இன்று நடக்கிறது

தேசிய வருவாய் வழி தகுதி தேர்வு, 23 மையங்களில் இன்று நடக்கிறது

தேசிய வருவாய் வழி தகுதி தேர்வு, 23 மையங்களில் இன்று நடக்கிறது


UPDATED : ஜன 10, 2026 04:24 PM

ADDED : ஜன 10, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 04:24 PM ADDED : ஜன 10, 2026 04:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 8 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் மாதம் தோறும் 1000 ரூபாய் என 12 மாதங்களுக்கு உதவித்தொகை பெரும் வகையில் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி தகுதி தேர்வு என்.எம்.எம்.எஸ்., இன்று 23 மையங்களில் நடக்க உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் 5484 மாணவர்கள் பங்கேற்க உள்ள இத்தேர்வில் கணக்கு பாடத்தில் 20 மதிப்பெண்கள், அறிவியல் பாடத்தில் 35 மதிப்பெண்கள், சமூக அறிவியலில் 35 மதிப்பெண்கள் என 90 மதிப்பெண்களுக்கான தேர்வாக நடக்க உள்ளது. தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மாணவர்கள் வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அலைபேசி, கறுப்பு நிற பந்துமுனைப் பேனா, ஒளி ஊடுருவக்கூடிய வாட்டர் பாட்டில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us