sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்


UPDATED : பிப் 08, 2025 12:00 AM

ADDED : பிப் 08, 2025 10:16 AM

Google News

UPDATED : பிப் 08, 2025 12:00 AM ADDED : பிப் 08, 2025 10:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 169 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 15,794 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு தொடங்கியது.

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், கணக்கியல், கணக்கு தணிக்கையியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கி, வரும், 14 வரை நடக்கிறது.இதைதொடர்ந்து வரும், 15 முதல் 21 வரை பிளஸ் 1 மாணவ, மாணவி களுக்கான செய்முறை தேர்வு நடக்கிறது.

மாவட்டத்தில் பிளஸ் 1 பயிலும், 16,971 மாணவர்கள் கலந்து கொள்வர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பிளஸ் 2 மாணவியருக்கு நடந்த செய்-முறை தேர்வை, மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us