sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்

/

மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்

மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்

மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்


UPDATED : ஜன 06, 2026 07:10 PM

ADDED : ஜன 06, 2026 07:11 PM

Google News

UPDATED : ஜன 06, 2026 07:10 PM ADDED : ஜன 06, 2026 07:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்:
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் 6 நாட்கள் நடக்கும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.

கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தனர். துவக்க நாடகமாக ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா நாடகம் நடத்தப்பட்டது. தினமும் வெவ்வேறு தலைப்புகளில் ஜன.10 வரை காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை நாடகங்கள் நடைபெறும்.

சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு, ஆங்கில துறைத் தலைவர் தனலட்சுமி, பேராசிரியர்கள் ஜோசப் பால் ஸ்பெசலீல், சரோஜா ஒருங்கிணைத்தனர்.







      Dinamalar
      Follow us