sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பயிற்சி வகுப்பில் படித்து பணி நியமனம் பெற்ற 13 பேருக்கு கேடயம் வழங்கல்

/

பயிற்சி வகுப்பில் படித்து பணி நியமனம் பெற்ற 13 பேருக்கு கேடயம் வழங்கல்

பயிற்சி வகுப்பில் படித்து பணி நியமனம் பெற்ற 13 பேருக்கு கேடயம் வழங்கல்

பயிற்சி வகுப்பில் படித்து பணி நியமனம் பெற்ற 13 பேருக்கு கேடயம் வழங்கல்


UPDATED : ஜன 20, 2026 04:55 PM

ADDED : ஜன 20, 2026 05:04 PM

Google News

UPDATED : ஜன 20, 2026 04:55 PM ADDED : ஜன 20, 2026 05:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 285 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடந்த பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பயின்று, பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்ற, 13 மாணவர்களுக்கு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us