sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஏப். 10ல் எஸ்.ஐ., குரூப் 1 தேர்வு கருத்தரங்கம்

/

ஏப். 10ல் எஸ்.ஐ., குரூப் 1 தேர்வு கருத்தரங்கம்

ஏப். 10ல் எஸ்.ஐ., குரூப் 1 தேர்வு கருத்தரங்கம்

ஏப். 10ல் எஸ்.ஐ., குரூப் 1 தேர்வு கருத்தரங்கம்


UPDATED : ஏப் 08, 2025 12:00 AM

ADDED : ஏப் 08, 2025 07:48 AM

Google News

UPDATED : ஏப் 08, 2025 12:00 AM ADDED : ஏப் 08, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:
டி.என்.பி.எஸ்.சி.,ன் குரூப் 1, டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,ன் எஸ்.ஐ., தேர்வுகள் தொடர்பாக விருதுநகரில் ஒரு நாள் கருத்தரங்கம் ஏப். 10ல் நடக்கிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

அவரது செய்திக்குறிப்பு:


டி.என்.பி.எஸ்.சி.,ன் குரூப் 1, டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,ன் எஸ்.ஐ., தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விருப்பமுள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் ஏப். 10ல் மாவட்ட நிர்வாகத்தால் ஒருநாள் கருத்தரங்கு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில் நடத்தப்படும். எஸ்.ஐ., தேர்வர்களுக்கு காலை 9:30 மணி - மதியம் 1:30 மணி வரை, குரூப்-1 தேர்வர்களுக்கு மதியம் 1:30 மணியிலிருந்து மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் இத்தேர்வுகள் குறித்து விளக்கங்கள், தெளிவுரை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/yqdmFbP1tGqBfA7Z6 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us