sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்கலை., ஓய்வூதியர்கள் போராட்டம் வாபஸ்

/

பல்கலை., ஓய்வூதியர்கள் போராட்டம் வாபஸ்

பல்கலை., ஓய்வூதியர்கள் போராட்டம் வாபஸ்

பல்கலை., ஓய்வூதியர்கள் போராட்டம் வாபஸ்


UPDATED : அக் 16, 2024 12:00 AM

ADDED : அக் 16, 2024 11:08 AM

Google News

UPDATED : அக் 16, 2024 12:00 AM ADDED : அக் 16, 2024 11:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஓய்வூ தியர்கள், நாளை அறிவித்திருந்த போராட்டம் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், நாளை (17ம் தேதி), பட்டமளிப்பு விழா நடக்கிறது. கவர்னர் ரவி பங்கேற்கிறார். அன்றயை தினம், பல்கலை., ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், நேற்று இது தொடர்பாக நேற்று, சப் கலெக்டர் ராஷ்மி ராணி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் பல்கலை நிர்வாகத்தினர், ஓய்வூதியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், ஓய்வூதியர் சங்கத்தினரின் கோரிக்கைகளை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.







      Dinamalar
      Follow us