sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-ன் டிசாபியோ 25- திறன் போட்டி

/

வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-ன் டிசாபியோ 25- திறன் போட்டி

வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-ன் டிசாபியோ 25- திறன் போட்டி

வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-ன் டிசாபியோ 25- திறன் போட்டி


UPDATED : பிப் 19, 2025 12:00 AM

ADDED : பிப் 19, 2025 09:00 AM

Google News

UPDATED : பிப் 19, 2025 12:00 AM ADDED : பிப் 19, 2025 09:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
வடபழனி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எம்.பி.ஏ துறை சார்பில் டிசாபியோ 25 எனப்படும் கல்லூரிகளுக்கிடையேயான மேலாண்மை திறன் போட்டி நடைபெற்றது.

மாணவர்களின் மேலாண்மை திறன்களை மேம்படுத்தவும், திறமைகளை வெளிப்படுத்தவும் மற்றும் தொழில்முறை அறிவை பகிர்ந்து கொள்ளவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி மேலாண்மை பீடத்தின் டீன் பேராசிரியர் சசிரேகா பாராட்டுரை வழங்கினார். டிஜிட்டல் மார்க்கெட்டரும், யூடியூப் பிரபலமும், நடிகருமான அனிருத் கனகராஜ் நிறைவுரையாற்றினார்.

இந்நிகழ்வை டிவைன் புட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிருபாகரன் மைக்காப் பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.






      Dinamalar
      Follow us