sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வருகைப்பதிவில் முறைகேடு கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை

/

வருகைப்பதிவில் முறைகேடு கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை

வருகைப்பதிவில் முறைகேடு கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை

வருகைப்பதிவில் முறைகேடு கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை


UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM

ADDED : ஜூலை 27, 2024 09:35 AM

Google News

UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM ADDED : ஜூலை 27, 2024 09:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கல்லூரிகளில் வருகைப் பதிவை போலியாக பதிவு செய்யும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.

அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:


சில மருத்துவக் கல்லுாரிகளில், பேராசிரியர்கள், தங்களது வருகைப் பதிவுகளை போலியாக பதிவு செய்வது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேட்டை ஆணையம் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கியுள்ளது.

எனவே, அனைத்து பேராசிரியர்களும், தங்களது வருகைப் பதிவை, கல்லுாரிகளில் வைக்கப்பட்டுள்ள ஆதாருடன் இணைந்த, பயோ - மெட்ரிக் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வருகைப் பதிவில் ஆள்மாறாட்டம் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us