இன்று 5, நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
இன்று 5, நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
ADDED : செப் 05, 2025 01:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (செப் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
நாளை (செப் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* அரியலூர்
* மயிலாடுதுறை
* தஞ்சாவூர்
* நாகப்பட்டினம்
* திருவாரூர்
* புதுக்கோட்டை
செப்டம்பர் 8ம் தேதி
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
செப்டம்பர் 9ம் தேதி
* நீலகிரி
* கோவை
* சேலம்
* கள்ளக்குறிச்சி
* திருச்சி
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.