sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

/

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


ADDED : நவ 18, 2025 07:25 AM

Google News

ADDED : நவ 18, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ம் தேதி உருவாக உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் (நவ.,18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.,18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us