sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

/

உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

9


ADDED : நவ 10, 2025 04:15 PM

Google News

9

ADDED : நவ 10, 2025 04:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ; உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

கோரக்பூரில் ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (நவ.10) நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது;

பாரத மாதா மீதும், தாய்நாட்டின் மீதும் மக்களிடையே மரியாதை, ஒற்றுமை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

வந்தே மாதரத்தை பாடுவது நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை நினைவூட்டுவதாக உள்ளது. மேலும் மாணவர்கள் இடையே தேசப்பக்தியை வலுப்படுத்துவாகவும் இருக்கும்.

இந்த பாடலின் மீது மரியாதை உணர்வு நமக்கு இருக்க வேண்டும். உ.பி.யில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாரத மாதாவின் மீது மரியாதை உணர்வை பிரதிபலிக்கும் வகையில், இங்குள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாடுவதை கட்டாயமாக்குவோம்.

இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.






      Dinamalar
      Follow us