sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு

/

மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு

மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு

மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு


ADDED : மே 14, 2024 05:01 AM

Google News

ADDED : மே 14, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 32: மீன் வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி, 27; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மகாலட்சுமி அதே பகுதியில் தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறார். தர்பூசணி வியாபாரம் செய்யும் போது, பலரிடம் மனைவி பேசுவதால் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி நேற்று வீட்டில் படுத்திருந்த மனைவின் காலில் கத்தியால் வெட்டினார். அதில், பலத்த காயமடைந்த, அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us