sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின் கம்பத்தில் கார் மோதி விபத்து

/

மின் கம்பத்தில் கார் மோதி விபத்து

மின் கம்பத்தில் கார் மோதி விபத்து

மின் கம்பத்தில் கார் மோதி விபத்து


ADDED : மே 27, 2024 05:15 AM

Google News

ADDED : மே 27, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் புல்கெட் 29; ரிஷிநாத் 26; தீபக் 25; யாஷ் 25, இவர்கள் சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் நான்கு பேரும் சென்னையை சேர்ந்த தனது நண்பர் யாஷ் 26; என்பரை அழைத்து கொண்டு நேற்று டி.என். 18 பிடி 4413 என்ற பதிவெண் கொண்ட காரில் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். பின் மாலை சென்னைக்கு புறப்பட்டனர்.

புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஏட்டு செல்வவிநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us