sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு

/

மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு

மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு

மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு


ADDED : மார் 15, 2025 06:15 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.

போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், பிரவீன்குமார் திரிபாதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு, நல வாரியம் அமைத்தல், மொபைல் செயலி மூலம் கட்டணம் வசூலித்தல், இருசக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் கூறுகையில், 'அனுமதியில்லாமல் இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஓரிரு மாதத் தில் மொபைல் செயலி மூலம் ஆட்டோ கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.

மற்ற கோரிக்கைககள் குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us